English Tamil Malay

Month: November 2020

மாற்றுத் திறனாளி மனதிற்கு அல்ல,பட்டர்வொர்த் சேகரின் சிந்தனையால் அழகோவியங்கள் பேசுகின்றன!

அகல்யா/ஆர் தசரதன் படங்கள் : மகேசன் ராமச்சந்திரன் பிறந்தது முதல் நான் ஒரு மாற்றுத் திறனாளியாக இருப்பது என் கைவண்ணத்தில் பூக்கும் அழகோவியங்களை தீட்டுவதற்கு தடையாக அமைந்ததில்லை.…

கொரோனா தொற்றால் தனிமைப்படுதப்பட்ட கோகிலவாணி குடும்பத்தினருக்கு, சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் உதவி.

ஆர்.தசரதன் பினாங்கு,நவ 29 -பினாங்கு மாநில அரசாங்கம் சார்பில் பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் சார்பில் கோகிலவாணி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவிப் பொருட்களாக…

ஏழைகளின் தோழனாக மகிழ்ச்சி உலக சமூகநல இயக்கம் ! கூட்டு முயற்சியில் வசதி குறைந்தவர்களுக்கு உதவித்திட்டம்

அகல்யா செபராங் ஜெயா, நவ 29 –பினாங்கு மாநில சமூகநல அமைப்புகளின் வரிசையின் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதிவு செய்து வந்துள்ள மகிழ்ச்சி குடும்பம் என்று…

கெடா காவல் துறை போதைப்பொருள் கும்பலை முறியடித்தனர், 18 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்.

ஆர்.தசரதன்  அலோர் ஸ்டார்,24 மலேசியத் தாய்லாந்து எல்லைப் பகுதியில் கெடா காவல் துறையினர் போதைப்பொருள் விநியோகித்து கும்பலின் நடவடிக்கையை முறியடித்தது,18 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருளைக் கைப்பற்றியதாக,கெடா காவல் துறைத்…

நிவர் புயலால் சென்னையில் 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன

சஞ்ஜெய் சென்னை, நவ,27 நிவர் புயலால் சென்னையில் 267 மரங்கள் வேரோடு சாய்ந்தனசென்னையில் புயல் காரணமாக, 24 மணி நேரத்தில், 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன. ‘நிவர்’…

சிறு தொழில் இந்திய பலகார விற்பனையில் சாதிக்கும் கோகிலா சுபாஷ் தம்பதியர்.

ஆர்.தசரதன் ஜூரு,நவ 28 மத்திய, செபராங் பிறை மாவட்ட பகுதியில் இந்திய பலகாரங்கள் சிறு தொழில் விற்பனையில் துறையில் சாதனை புரிந்து வருகின்றனர் கோகிலா சுபாஷ் தம்பதியினர்.கடந்த…

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். பிரதமர் முஹிடின் யாசின் பெருமிதம்

ஆர்.தசரதன்  கோலாலம்பூர் நவ 26, மக்களவையில் இன்று 2021 ஆம் அண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு அளித்துள்ளனர்.ஆதரவளித்த பெரிக்காதான் நெஷனல்,தேசிய முன்னணி,சரவாக் ஒருங்கிணைத்த காட்சிகள் மற்றும் சபா பிபிஎஸ் கட்சிக்குப் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தமது நன்றியைத் தனது…

கோவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட கோகிலவாணி குடும்பத்தினர்.உணவு ,குழந்தைகளுக்கு பால் மாவு வேண்டி பொது மக்களிடம் கோரிக்கை

ஆர்.தசரதன் / மகேஷ்வரன் ஜோரிஜ்டவுன்,நவ 26 பினாங்கு ஜாலான் உத்தாமா,சிறைச்சாலை முன்புறம் அமைந்துள்ள ௨ மாடி வீட்டில் வசிக்கும் கோகிலவாணி குடும்பத்தினர் கோவிட தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டடுள்ளனர். கடந்த 23…

போ புயலே போய்விடு,நிவர் புயல் கவிஞர் வைரமுத்து கவிதை.

சென்னை நவ 25, நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை ஒன்று சமூக வலைத்தளங்களில்  டிரெண்டாகி வருகிறது.வாங்கக் கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக…

நிவர் புயல் – ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

சஞ்ஜெய் காஞ்சிபுரம் நவ 25,வடகிழக்கு பருவமழை காரணமாகக் காஞ்சிபுரம் – செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது 148 ஏரிகள் 100 சதவிகித…