கடல் அலைகள் தாலாட்ட சிங்கமுக காளியம்மன் தெப்பத் தேரில் வைக்கப்பட்டார்
(சத்யா பிரான்சிஸ்) பினாங்கு பிப்ரவரி 24.கடல் அலைகள் தாலாட்ட தென்றல் காற்று இதம் பரப்ப, ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜெய் சக்தி ஜெய் சக்தி என்ற வாழ்த்தொலி விண்ணைத்…
(சத்யா பிரான்சிஸ்) பினாங்கு பிப்ரவரி 24.கடல் அலைகள் தாலாட்ட தென்றல் காற்று இதம் பரப்ப, ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜெய் சக்தி ஜெய் சக்தி என்ற வாழ்த்தொலி விண்ணைத்…
கோலாலம்பூர் பிப் 29 46 total views
பட்டர்வொர்த் பிப் 29-செபராங் பிறை தென் மாவட்டத்தில் உள்ள தாமான் மெஸ்ரா குடியிருப்பு பகுதியில் பல்லின மக்கள் கலந்துகொண்ட மலேசியப் பொருளாதார அமைச்சின் பாடு பதிவு திட்டத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக,நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தலைவரான க.வு.இளங்கோவன் தெரிவித்தார். பி40 மக்களின் பதிவு பாடு விண்ணப்பத்திற்கு அவசியம்…
சென்னை பிப் 27-பினாங்கு மற்றும் இந்தியாவின் திருச்சி ஆகிய நகர்களுக்கிடையே நேரடி விமானச் சேவையை மேற்கொள்ள உலகின் தலை சிறந்த மலிவு விலை விமானமான ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளதாக ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் விமான…
நிபோங் தெபால் பிப் 25- நிபோங் தெபால் ஶ்ரீ சூரியா இமாஸ் பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறையை தடுப்பதற்கு அரசாங்க,தனியார் பாலர் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பதிய வேண்டுமென டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ மற்றும் டத்தோ இராமசந்திரன் வலியுறுத்தினர்.…
கூச்சிங் பிப் 24தேவை அதிகரிப்பை தொடர்ந்து உலகில் தலைசிறந்த மலிவு விலை விமான நிறுவனமான ஏர் ஆசியா,10 லட்சம் கூடுதல் இருக்கைகளை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது. தனது ‘இலவச…
(சத்யா பிரான்சிஸ்) பினாங்கு பிப்ரவரி 23-உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா அத்துமீறி படையெடுத்து போர்த் தாக்குதல் நடத்தி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. உக்ரேன் படை நடத்திய…
செப்பாங், பிப். 24 –ஏர் ஆசியா உலகின் முதல் குறைந்த கட்டண இணைப்புடன் ஒரு விமான குழுமமாக தொடங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்,…
கோலாலம்பூர், பிப். 24 –கோலாலம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையம், கடந்த 22 பிப்ரவரி 2024 அன்று கோலாலம்பூரில் உள்ள தங்குமிட ஒன்றில் ‘பாதுகாப்பு உற்பத்தித் துறை’…
கோலாலம்பூர் 24-முடி திருத்தும் தொழிற்துறையினர் அந்நிய தொழிலாளர்களை மட்டுமே நம்பியிருக்காமல் உள்ளூர் தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி…