ஸ்பான் தலைவராக சார்லஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம்.
கோலாலம்பூர் மார்ச் 28தேசிய நீர் சேவை வாரிய(ஸ்பான்) தலைவராக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2020 ஆம்…
கோலாலம்பூர் மார்ச் 28தேசிய நீர் சேவை வாரிய(ஸ்பான்) தலைவராக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2020 ஆம்…
கோலாலம்பூர் மார்ச் 28 கம்போடியாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் இதர துறைகளில் அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டது. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து சடங்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சேன் பார்வையிட்டதாக…
உலக தமிழ் அறக்கட்டளை வழங்கியது. துபாய் மார்ச் 21-துபாயில் நடந்த உலக வர்த்தக பொருளாதார மையத்தின் ஏற்பாட்டில் நடந்த 9வது உலக தமிழர்கள் பொருளாதார உச்சி நிலை மாநாட்டில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர்…
அகல்யாசென்னை, மார்ச், 8 –உலகளாவிய நிலையில் உள்ள தமிழ் இசையார்வலர்களுக்கும் , இசை நேசர்களுக்கும் மகிழுட்டும் வண்ணம் இசைத்தமிழ்க் கலைஞர்கள் எனும் அற்புதமான நூல் தமிழகத்தில் வெளியீடு…
சென்னை பிப் 19-காமெடி நடிகர் மயில்சாமி(57) சென்னையில் காலமனார். நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு…
காராக் டிச 30இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் விவகாரங்களை கவனிக்க துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி நியமனம் செய்துள்ள சிறப்பு அதிகாரியான ரமேஷ் ராவ்விற்கு நாம்…
சென்னை அக்10-பிரபல வில்லுப்பாட்டு கலைஞரான சுப்பு ஆறுமுகம் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இசை ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் இன்று…
திருநெல்வேலி ஆக 18- பிரபல இலக்கிய பேச்சாளர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77. திருநெல்வேலி…
பெர்மத்தாங் பாவ் ஆக 18-பெர்மாத்தாங் பாவில் அமைந்து எக்ரோ பார்க்கில் பயிரிடப்பட்டுள்ள கரு மஞ்சள் மற்றும் பெத்தோங் மஞ்சள் தோட்டத்துக்கு செபராங் பிறை மாநகர் கழக ஊழியர்கள் வருகையளித்தனர். இந்நிகழ்ச்சியில் எக்ரோ பார்க் மஞ்சள் பயிரிட்டுத் திட்டத்தின் உரிமையாளர் பாலன் நம்பியார் செபராங் பிறை மாநகர் மன்ற ஊழியர்களை வரவேற்றார்.கடந்த ஒரு வருடமாக 4 ஏக்கர்…
நெதர்லெந்தில் நடைபெற்று வரும் உலக அளவிலான போலீஸ் துறைக்கான போட்டியில் நமது மேட்டூர் மண்ணின் மைந்தர் மயில்வாகனன். ஆ.காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 27/07/2022 நேற்று நடைபெற்ற,4×100 தொடர்…