English Tamil Malay

தமிழக செய்திகள்

தயவுசெய்து இதைப் படியுங்கள்மிக முக்கியமானது!!

“மருத்துவக் கல்லூரியில், மருத்துவ பேராசிரியர் நான்காம் ஆண்டு மருத்துவத்தில் மாணவர்களுக்கு மருத்துவம் கற்பித்துக் கொண்டிருந்தார், அவர் பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “வயதானவர்களுக்கு மனக் குழப்பத்திற்கான காரணங்கள் என்ன?”சிலர்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டர் வி.ஜி. சந்தோசத்திற்கு“கலாச்சார தூதுவர் ” விருது

பிலிப்பைன்ஸ் நாட்டின், இந்தியா – பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையிலான நட்புறவு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவதனை முன்னிட்டு, பவளவிழாக் கொண்டாடிக் களித்திடும் நிலையில், ஷிஃபு நகரில் உள்ள யுவி…

திருமதி தமயந்தி காலமானார்

மிகுந்த துயரத்துடன் தெரிவிக்கிறோம், பினாங்கு மாநிலத்தில் பல்வேறு அரசு சாரா இயக்கங்களில் சேவையாற்றிய திருமதி தமயந்தி வயது 48அவர்கள் நேற்று (15.02.2025) இரவு 10.00 மணியளவில் காலமானார்.…

மலேசிய இந்து சங்கம் பத்து கவான் மாநில வட்டாரப் பேரவையின் பொங்கல் விழா 2025

பத்து காவான் பிப் 5- மலேசிய இந்து சங்கம் பத்து கவான் மாநில வட்டாரப் பேரவை 2025 பொங்கல் விழாவை திருவிழா போல வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது இந்நிகழ்ச்சி…

ஆத்மி கட்சி விழ்த்தி டெல்லியை கைபற்றியது பாஜாக அரசு

டெல்லி: பரபரப்பான சூழலில் டெல்லி சட்டப் பேரவைக்கு கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 70 தொகுதிகளை உள்ளடங்கிய இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி…

பேரறிஞர் அண்ணா – தமிழரசின் விடியல்

இன்று 03-02-2025 பேரறிஞர் அண்ணாவின் இனைவுநாள். தென்னிந்திய அரசியல் வரலாற்றில் தன்னிகரற்ற தலைவர், மக்கள் மனங்களில் நிலையான இடம் பெற்ற பேரறிஞர் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை) இந்தியாவின் மறுமலர்ச்சி…

கூலிம்.சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா

கடந்த 12.01.2025 கடாரம், கூலிம்.சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் ஐயா திரு ம. ஆதிமூலன் அவர்கள் தலைமை…

கலை, பண்பு, மனித நேயம்: கூலிமில் எம்.ஜி.ஆர் நினைவலைகள் கலை விழா சிறப்பாக நடைபெற்றது

கூலிம் ஜன 17- அகல்யாகூலிம், ஜனவரி 17:கெடா மாநிலக் கூலிம் வட்டாரத்தில் எம்.ஜி.ஆர் மனித நேய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “எம்.ஜி.ஆர் நினைவலைகள் கலை விழா”…

டத்தோஸ்ரீ சுந்தராஜு தலைமையில் பினாங்கு பேராளர் குழு சென்னைக்கு பயணம்

அகல்யாபாயான் லெப்பாஸ், ஜன. 8 –தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ள குடியுரிமை இல்லாத தமிழர் நலன் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025 என்ற அனைத்துலக…