English Tamil Malay

ஜோர்ஜ்டவுன்

மலேசியா இந்திய சமூகத்திற்காக மடானி அரசு 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு. கோபிந்த் சிங் டியோ

ஜோர்ஜ்டவுன் பெ 12-மலேசியா இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மடானி அரசு உறுதிமொழி மேற்கொண்டுள்ளதாக இலக்கவியல்  அமைச்சர் கோபிநத் சிங் டியோ அறிவித்தார். அவர், நேற்று ஜோர்ஜ்டவுனில் உள்ள…

பினாங்கு தைப்பூசம்: தமிழர் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் உறைவிடம்.

அகல்யாஜார்ஜ்டவுன், பிப். 10 –பினாங்கு மாநிலத்தின் புகழ்பெற்ற தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, தமிழர் சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் ஒரு…

பினாங்கில் தைப்பூச கொண்டாட்டம் களைகட்டியது

நமது அலைஒளி நிருபர் ப.த. மகாலிங்கம், மலையிலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் பகுதியில் இருந்து காலை நிலவரத்தை தெரிவித்தார். காலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம்…

ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி பக்தர்கள் கூட்டம்

சத்யா பிரான்சிஸ்ஜார்ஜ் டவுன், பெப்ரவரி 10-நாளை நடைபெற இருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் ஏந்தி, தண்ணீர் மலையில்…

தைப்பூச நாள்களில் சுத்தம் சுகாதார விழிப்புணர்வு-கவிமணி

(சத்யா பிரான்சிஸ்) ஜார்ஜ் டவுன் பினாங்கு. பிப்ரவரி 9.கடந்த நான்கு ஆண்டுகளாக தைப்பூச திருவிழா காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு, கட்டமைப்பு, தரம் உயர்ந்து வருகிறது.டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு 

(சத்யா பிரான்சிஸ்) ஜார்ஜ் டவுன் பினாங்கு பிப்ரவரி 6-பினாங்கு  மாநிலத்தில் உள்ள 28 தமிழ் பள்ளிகளும் எனது பார்வையின் கீழ் உள்ளன.  தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை…

தமிழர்களின் பாரம்பரியம் பண்பாடு மிக்கது பொங்கல் விழா.டத்தோ மரியதாஸ் கோபால்

சத்யா பிரான்சிஸ் ஜோர்ஜ்டவுன் ஜன 14-தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு தொன்று தொட்டுக் கொண்டாடப்பட்டு வரும் மிக முக்கியமான விழா பொங்கல் விழா. விவசாய குடும்பங்களோடு தமிழர்களும் ஒன்று சேர்ந்து…

பினாங்கு காவல் துறை 4 இந்திய அதிகாரிகள் ஏஎஸ்பி பதவி உயர்வு பெற்றனர்

ஜோர்ஜ்டவுன் ஜன 10-பினாங்கு மாநில அரச மலேசியக் காவல் துறையில்  சிறப்பாக பணியாற்றிய வரும் காவல் துறைக்கு   அதிகாரிகளுக்கு நேற்று பினாங்கு காவல் துறை தலைமையகத்தில் உள்ள முத்தியார மண்டபத்தில், மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஹாம்சா ஹஜி அக்மாட் தலைமையில் நடத்தப்பட்ட  2025 ஆண்டுக்கான    ஜனவரி மாத  பேரணியில் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து ஏஎஸ்பி பதவி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு கெளரவிக்கபட்டனர் அவர்களில் நான்கு இந்தியக் காவல் அதிகாரிகளும் அடங்குவர்.அரச மலேசியக் காவல் படையில் கடந்த 14 ஆண்டுகளாகச் சிறப்பாகச் சேவையாற்றி வரும் ஏஎஸ்பி லோகநாதன் கிருஷ்ணன்,25 ஆண்டுகளாகத் திறன் மிக்க சேவையை ஆற்றிவரும் ஏஎஸ்பி யோகிஸ்வரன் கணேசன், 14 ஆண்டுகளாக சீரிய முறையில் காவல் துறைக்கு நற்பங்களிப்பை வழங்கி வரும் ஏஎஸ்பி காளிதாசன்  வீ. இராஜ குமார்,14 ஆண்டுக்காலமாக ஆற்றல் மிகுந்த சேவைதனை ஆற்றி வரும் ஏஎஸ்பி கோபிநாத் கோவிந்தன் ஆகியோர் ஏஸ்பி பதவிக்கு உயர்வு பெற்ற இந்தியக் காவல் அதிகாரிகள் ஆவர். பதவி உயர்வுப் பெற்ற அதிகாரிகளுக்குபினாங்கு மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஹாம்சா  ஹஜி அக்மாட் பாராட்டு பத்திரமும் நற்சான்றிதலும் வழங்கி கௌரவித்தார்.    26 total views

வீரமும் விவேகமும் கொண்ட ஒரே இனம் தமிழினம் – டத்தோஸ்ரீ சுந்தராஜு

அகல்யாஜார்ஜ்டவுன், ஜன. 5:உலகளாவிய நிலையில் 11வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு பினாங்கு மாநிலத்தில் உள்ள டேவான்ஸ்ரீ பினாங்கில் பிரமாண்டமாக தொடங்கியது. தமிழகம் உட்பட வெளிநாடுகளில் இருந்து…

மூவின மக்களும் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்வது மகிழ்ச்சி.டத்தோ இராமசந்திரன்

சத்தியா பிரன்சிஸ் ஜோர்ஜ்டவுன், ஜன 1-மூவின மக்களும் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பிறருடைய மகிழ்ச்சியில் நாம் பங்கு பெறுவது நமக்கும்…