English Tamil Malay

ஜோர்ஜ்டவுன்

பினாங்கில் வெ 100 பில்லியன் மதிப்பிலான அரிய வகை கனிமங்கள் கண்டுபிடிப்பு

ஜோர்ஜ்டவுன் நவ 26பினாங்கில் வெ 100 பில்லியன் மதிப்பிலான அரிய வகை கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு கூறினார். தெலூக் பாஹாங்,பாலிக்…

இந்தியர்கள் என்றும் கைவிடப்பட்ட மாட்டார்கள்.பினாங்கு மாநில முதலமைச்சர் உறுதி

ஜோர்ஜ்டவுன்.நவ.18.பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் என்றும் கைவிடப்பட மாட்டார்கள். மாநில அரசின் எதிர்கால திட்டங்களோடு அவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.மாநில அரசு அவர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களுக்கான…

இத்தியச் சமூகத் தலைவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வீ.கணபதி ராவ் அவர்கள் தீபத் திருநாளை கொண்டாடும் மலேசிய இந்துக்கள் மற்று உலக அளவில் பல நாடுகளில் வாழும் இந்துப் பெருமக்களுக்கு…

பினாங்கில் தேனிசை தென்றல் தேவா

‘தேனிசை தென்றல் தேவா’ என்று அன்புடன் அழைக்கப்படும் இந்தியப் புகழ்பெற்ற இசையமைப்பாளர், பினாங்கில் அக்டோபர் 21 (சனிக்கிழமை) அன்று செத்தியா ஸ்பைஸ் அரங்கில் மாலை 6 மணி…

அவதூறு குற்றச்சாட்டுக்கா வழக்கு தொடருவேன்

முதலமைச்சர் செள குவான் இயோவுக்கு மாநில ஆச்சிக்குழு ஆதரவு ஜோர்ஜ்டவுன் 19-தமக்கு எதிராக எதிராக அவதூறு அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள தொழிலதிபர் டான் கோக் பிங்கிற்கு எதிராக…

டத்தோ ச.செல்வகுமார் டத்தோ ஶ்ரீ விருது பெற்றார்.

 பினாங்கு அக் 19-பினாங்கு ஆளுநர் டத்தோ ஸ்ரீ உத்தாம துன் ஆமாட் பூசி அப்துல் ரசாக் அவர்களின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு சண் பூர்ணம் குழுமத்தின் தோற்றுவாரும்…

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் கருப்பு பட்டியலிடப்படுவார்கள்

ஜோர்ஜ்டவுன்அக் 6-கட்டுப்படி விலை கொண்ட வீடுகளை வாங்குபவர்களிடம் வீடுகளைப் புதுப்பிக்க மற்றும் கார் நிறுத்தும் இடங்களுக்குக் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் மேம்பாட்டாளர்கள் வரும் கால மேம்பாட்டிற்குக் கருப்பு பட்டியலிடப்படுவார்கள்…

பினாங்கு இந்து சபா ஏற்பாட்டில் “ஒரு வாழ்வுக்கு ஒரு மரம்” 111 மரங்களை நடும் விழா.

பினாங்கு மாநிலம் நாட்டின் முதல் பசுமை மாநிலம்.6 லச்சம் மரங்கள் நடப்படும்.டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ கொடி மலை அக் 2-பினாங்கு இந்து சபாவின் 111 ஆம் ஆண்டு…

இந்தியர்களுக்கு உதவிட சட்டமன்ற உறுப்பினர்கள் சூழுரை!

இந்தியர்களின் நலன் பாதுகாக்க- படும்:ஜெக்டிப் சிங் டியோ முன்பு ஒருவர் மட்டுமே அனைத்து பணிகளை கவனித்து வந்தார்,தற்போது மூன்று பேர் உள்ளதால் பல காரியங்களை பிரத்திநோகமாக கவனித்து…

பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் ஆச்சிக் குழுவினர் நியமனம்.

துணைத் தலைவராக டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன் தேர்வு. பினாங்குஆக 18-பினாங்கு மாநில குற்றத் தடுப்பு ஆச்சிக் குழுவினரை பினாங்கு மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ…