English Tamil Malay

பிறை

செபராங் பிறை: இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கான ஒருங்கிணைந்த பேரவை அமைக்க க.இராமன் ஆலோசனை

பிறை ஜன 12- செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கான ஒருங்கிணைந்த பேரவை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பினாங்கு உரிமைக்குரல் இயக்கத்தின்…

பினாங்கு இந்து சங்கத்தின் தீபாவளி வாழை இலை சாப்பாடு

நவம்பர் 21-பிறை “ராஜ் டீ பேலஸில்” மலேசிய இந்து சங்கம், பினாங்கு மாநிலக்குழு நடத்திய தீபாவளி வாழை இலை விருந்தில் பினாங்கு முதல மைச்சர் செள குவான்…

விசுவாவிசு ஆண்டு வாக்கிய பஞ்சாங்கம் வெளியீட்டு விழா

பட்டர்வொர்த், அக்டோபர் 15-இந்துக்களின் புதிய ஆண்டான விசுவாவிசு வாக்கிய பஞ்சாங்கம், நாட்டில் புகழ்பெற்ற குருக்கள் சிவஸ்ரீ டாக்டர் க. வடங்கராஜா சிவாச்சாரியார் தயாரித்து வெளியிட்டுள்ளார்.இந்நிகழ்ச்சி பிறை,ஜாலான் பாரு…

இந்திய மாணவர்களின் கல்வி நிதிக்கு 35 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

-செனட்டர் லிங்கேஸ்வரன் (சத்யா பிரான்சிஸ்) செபராங் ஜெயா அக் 4-இந்திய மாணவர்களின் கல்வி நிதிக்கு பினாங்கு மாநில நிதி வாரியம் 35 லட்சம் கல்வி நிதியை ஒதுக்கி…

வண்ண விளக்குகளால் மிளிரும் பிறை காளிகாம்பாள் ஆலயம்.

அகல்யாபிறை, ஜூலை.17 -வண்ண வண்ண விளக்குகளால் மிகப் பிரமாண்டமாக மிளிர்கிறது பிறை காளிகாம்பாள் ஆலயம். பக்தர்களின் கண்மையும் கருத்தையும் கவரும் அருள்மிகு காளிகாம்பாள் உருவம் பொருந்திய வண்ண…

நல்லதோர் வீணை செய்தே – அன்னைக்கு ஓர் ஆராதனை.

அகல்யாபிறை,ஜூன் 7 -நல்லதோர் வீணை செய்தே – அதைநலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ?சொல்லாடி, சிவசக்தி எனைச்சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்.வல்லமை தாராயோ, – இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே?சொல்லடி, சிவசக்தி – நிலச்சுமையென…

பாகான் டாலாம் தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எங்கே உள்ளது?ச. வேலாயுதம் கேள்வி!

(சத்யா பிரான்சிஸ்) பட்டர்வெர்த் மே 29-பாகன் டாலாம் வட்டாரத்தில் தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எங்கே உள்ளது? அப்படி ஒரு நிலம் இருப்பதற்கான எந்த அடையாளமும் அல்லது…

பிறந்த நாள் வாழ்த்து மடல்

அகல்யாபிறை, ஏப்.12 –அலை ஒளி செய்தி ஊடக தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், அலை ஒளி சமூக ஊடகத்தின் இயக்குநருமான இரமணி இராஜகோபால் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றுக்கூடல்.

அகல்யாபிறை, ஏப்.10 –கடந்த 1977 ஆம் ஆண்டு பிறந்து 1984 ஆம் ஆண்டு ஒன்றாம் ஆண்டில் தடம் பதித்த மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 40…

பினாங்கு அலை ஒளி ஊடகத்தின் சேவை மக்களின் துயரைத் துடைக்க பெரிதும் உதவும்.டத்தோ ஶ்ரீ க.புலவேந்திரன் பேச்சு.

பிறை மார்ச் 21-இந்திய சமூதாயத்துகான உரியப்   பாதுகாப்பை அரசு சாரா இயக்கங்கள் தங்களின் சேவை வழி செய்யத் தயாராக இருக்க வேண்டுமென பினாங்கு மாநில அலை ஒளி சமூக நல இயக்கத்தின் 4 வது ஆண்டு பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய பினாங்கு மாநில…