English Tamil Malay

சுங்கைப் பட்டாணி

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் 52 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம்

சுங்கைப் பட்டாணி ஏப்ரல் 19- கடந்த வெள்ளிக்கிழமையன்று சுங்கைப் பட்டாணி கிளப்பில் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் 52 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கூட்டத்தில்…

எம்ஜிஆர் 107 வது பிறந்த நாள் கலை இரவு

கெடா மாநில எம்ஜிஆர் கலை,கலாச்சாரா மன்றம் ஏற்பாட்டில் சுங்கைப் பட்டாணி பிப் 21 கெடா மாநில எம்ஜிஆர் கலை கலாச்சார மன்றம் ஏற்பாட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது…

நம்பிக்கையே கூட்டுறவின் மூலதனம்-தங்க ராஜு சுப்பிரமணியம்

( சத்யா பிரான்சிஸ்) சுங்கை பட்டாணி பிப்ரவரி 19-ஒரு கூட்டுறவு இயக்கம் வெற்றி பெறுவதற்கு மூலதானமாக இருக்க வேண்டியது நம்பிக்கையாகும். நம்பிக்கை இல்லை என்றால் கூட்டுறவு இயக்கம்…

கெடா பொது கராத்தே போட்டியில் சீதாலட்சுமி வெள்ளி பதக்கம் வென்றார்

சுங்கைப் பட்டாணி செப் 212023 கெடா பொது கராத்தே போட்டியில் மலாயா பல்கலைகத்தை சேர்ந்த சீதாலட்சுமி குமார் வெள்ளி பதக்கம் வென்றார்இங்குள்ள சரஸ்வதி தமிழ் பள்ளி மண்டபத்தில்…

கெடா மாநில முன்னாள் மஇகா டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் காலமானார்

சுங்கைப்பட்டாணி செப் 11-கெடா மாநில மஇகா முன்னாள் தலைவரும்,முன் முன்னாள் லூனாஸ்  சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் கெடா மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று அதிகாலை 4.30க்கு சுங்கைப்பட்டாணி சுல்தான் அப்துல் ஹாலிம்  மருத்துவமனையில்…

கோல மூடா அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி.

கெடாவை பாக்காத்தான் கூட்டணி கைபற்ற இலக்கு. சுங்கைப் பட்டாணி.ஜூலை 7-சுங்கைப் பட்டாணி கே கார்டனில் நடந்த கெடா கோல மூடா அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் நேற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இயக்க தலைவர் கே மணியம் மற்றும் செயலவையினர்களின் ஏற்பாட்டில் அன்னையர்கள்.தந்தையர்கள்…

கெடா மாநில இந்து சங்க பேரவையின் தலைவராக சு.பரமசிவம் தேர்வு செய்யப்பட்டார்.

சுங்கைப் பட்டாணி மே 18- கெடா மாநில இந்து சங்கத்தின் 42 ஆம் ஆண்டுக் கூட்டத்தில் புதிய மாநில தலைவராக சு.பரமசிவம் தேர்வு செய்யப்பட்டார். கெடா மாநில புதிய…

சுங்கை கித்தா தோட்ட மஹா கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சுங்கைப் பட்டாணி ஏப் 24-சுங்கைப் பட்டாணி சுங்கை கித்தா தோட்ட மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 1921 ஆம் ஆண்டு உருவெடுத்தது…

சமூக சேவையில்,முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட மேஜர் குணசேகரன் அறிவுறுத்து.

சுங்கைப் பட்டாணி மார்ச் 29 கடந்த 15 ஆண்டுக் காலமாக மிகவும் ஆரோக்கியமாக உறுப்பினர்களின் துணையோடு வீர நடைபோடும் மலேசியக் கெடா பெர்லிஸ் இந்திய முன்னாள் முப்படை வீரர்களின்  அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி…