English Tamil Malay

சுங்கைப் பட்டாணி

கடாரத்தில் இசைமழை – செவ்வந்திப் பூக்கள் பாடலாய் மலர்ந்த கலை இரவு

அகல்யாகடாரம், பிப். 10கடார மண்ணில் தைப்பூச விழாவை ஒட்டி, கோலாமூடா மாவட்ட அரசு சாரா இயக்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில், இசை ஆர்வலர்களை மயக்கிய ஒரு மந்திரமயமான இசை…

வடபுலத்து கலைஞர் ஆர்.பி.எஸ். கலைமணி பிறந்தநாள் விழா.

அகல்யா மலேசியாவின் புகழ்பெற்ற கலைஞரும், வடபுலத்தின் முக்கியமான சமூகவியலாளருமான ஆர்.பி.எஸ். கலைமணி அவர்கள் இன்று (29-01-2025) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கலைத்துறையில் பல்வேறு வடிவங்களில் தீவிரமாக…

சுங்கைப் பட்டாணியில் முதல் முறையாக தாய்-சேய் பராமரிப்பு அடிப்படை வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.

சுங்கைப் பட்டாணி ஜன 28-சுங்கைப் பட்டாணியில் அண்மையில அடிப்படை தாய்-சேய் பராமரிப்பு வகுப்பு  திருமதி சிவபிரியா சந்திரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  திருமதி சிவபிரியா சந்திரன்…

சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியின் 37-வது விளையாட்டுப் போட்டி

தொழிலதிபர் சிங்கப்பூர் சின்னையா  தொடக்கி வைத்தார் சுங்கைப் பட்டாணி, நவம்பர் 23-கெடா, சுங்கை துக்காங் சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியின் 37-வது விளையாட்டுப் போட்டி அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.   சுமார் 200 மாணவர்கள் கல்வி பயிலும்…

இளையோர் கபடிப் போட்டியை தொடக்கி வைத்தார் சிங்கப்பூர் சின்னையா .

அகல்யாசுங்கை பட்டானி , அக். 8 –21 வயதுக்கு கீழ்பட்ட இளையோர்களுக்கு மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டியை தொழிலதிபர் சிங்கப்பூர் சின்னையா அதிகாரவப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இளையோர்களுக்கான…

மாநிலங்களுக்கிடையிலான கபடி போட்டியை துணையமைச்சர் சரஸ்வதி தொடக்கி வைத்தார்

சுங்கை பட்டாணி அக் 6-21 வயதுக்கு கீழ்ப்பட்ட இளைஞர்களின் மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டியை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடக்கி வைத்தார்.…

கெடா மாநில அளவிலான இந்துதர்ம இளையோர் முகாம்

கெடா சுங்கை பட்டாணி செப் 16-மலேசிய இந்து தர்ம மாமன்றம் தேசிய இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் கெடா மாநில அளவிலான இந்துதர்ம இளையோர் முகாம் கடந்த 14…

செமெலிங் இந்து மயானத்தை துணையமைச்சர் சரஸ்வதி பார்வையிட்டார்

சுங்கை பட்டாணி ஆக 11இங்குள்ள செமெலிங் இந்து மயானத்தின் நிலவரம் குறித்து ஒற்றுமைத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பார்வையிட்டார். இந்த இந்து மயானத்தின் நிலவரம்…

கே.ஆர் சோமசுந்தரம் காற்பந்து கிண்ணத்தின் இராண்டாம் நிலை வெற்றியாளராக கே.ஆர்.சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி தேர்வு

கே.ஆர் சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி கால்பந்துப் போட்டியில் இராண்டாம் நிலை வெற்றியாளராக தேர்வு. கெடா கருமு தற்காப்பு கலை சங்க தலைவர் மாஸ்டர் பிரகாஷ் பாராட்டு சுங்கைப் பட்டாணி…