English Tamil Malay

செபராங் ஜெயா

அரசாங்க திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்பது அவசியம்.மேயர் டத்தோ அசஹார் வலியுறுத்து.

செபராங் ஜெயா மார்ச் 28-மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் அரசு சாரா இயக்கங்களின் பங்கு அளப்பரியது என்று பினாங்கு சமூக நலப் பாரம்பரிய,பண்பாட்டு இயக்கத்தின்  அரசுத் துறை இலாக்காக்கள் வழங்கும் சேவைகளை  மக்களுக்கு நேரடியாக வழங்கும் நிகழ்ச்சியை அன்மையில் செபராங் ஜெயா காலை சந்தையில் தொடக்கி…

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதியத் தலைமைத்துவம்.

பினாங்கு தமிழ் எழுத்தாளர் தலைவராகமுருகு மாதவன் தேர்வுப் பெற்றார். அகல்யாசெபராங் ஜெயா, மார்ச், 24 –பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதியத் தலைமைத்துவம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த 1960…

அன்வார் தான் நாட்டின் அடுத்த பிரதமர்.குலா

பெட்டாலிங் ஜெயா நவ 22பாக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் அடுத்த பிரதமர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை என முன்னாள் மனிதவள அமைச்சர்…

ஊழியர்கள் வாக்களிக்க செல்ல முதலாளிகள் விடுமுறை வழங்க வேண்டும்

கோத்தோங் ஜெயா நவ 9தங்களின் ஊழியர்கள் வாக்களிக்கச் செல்ல இந்நாட்டில் உள்ள முதலாளிகள் நவ 19 ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என முன்னாள் மனிதவலம்…

பெர்மாத்தாங் பாவ் ஐபிஎப் தொகுதி தேர்தல் இயந்திரம் திறப்பு விழா கண்டது.

செபராங் ஜெயாஅக் 23-தேசிய முன்னணியில் ஆதரவு கட்சியாக இருக்கும் பெர்மாத்தாங் பாங் ஐபிஎப் தொகுதி தேர்தல் இயந்திரம் திறப்பு விழா கண்டது. பெர்மாத்தாங் பாவ் ஐபிஎம் கட்சியின் தொகுதி தலைவர் டாக்டர் ச.குமரேசன் அவர்கள் இந்த தேர்தல் இயந்திர தொடக்க விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார்.மக்களுக்கு உரியச் சேவையை ஆற்றி வரும் தேசிய…

எல்சிஎஸ் ஊழல்,அப்துல் லத்தீப் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா ஆக 26எல்சிஎஸ் போர்க்கப்பல் திட்ட ஊழலில் சிறப்பு பணிகள் அமைச்சர் டத்தோ அப்துல் லத்தீப் அமாட் சம்பந்தப்பட்டுள்ளதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதால் அமைச்சர் பதிவிலிருந்து…

தம்மை பிரதிநிதிக்க வழக்கறிஞர்கள் இல்லை என நஜிப் கூறுவது வேடிக்கையாக உள்ளது

பெட்டாலிங் ஜெயா ஆக 20எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் தம்மை பிரதிநிதிக்க வழக்கறிஞர்கள் இல்லை என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறி வருவது வேடிக்கையாக இருப்பதாக…

வட மலேசிய இந்திய தொழிலியல்,வர்த்தக குழுவினர் விருது பெற்றவர்களை பாராட்டினர்.

செபராங் ஜெயா ஆக 9-மலேசியா வட மாநிலங்களில் இயங்கும் இந்திய தொழிலியல் வர்த்தக குழுவினர் ஏற்பாட்டில்,அண்மையில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹமாட் பூசி பின் ஹஜி அப்துல் ரசாக் அவர்களின்  73 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு  விருதுகளைப் பெற்ற சமூக சேவையாளர்களுக்கு,இந்திய வர்த்தக பெருமக்களுக்கு மாபெரும் பாரட்டு விழாவினை செபராங் ஜெயா தெ லைட் ஐந்து நட்சத்திர விடுதியில்…

வீடில்லாமல் தவித்த இந்திய முஸ்லிம் குடும்பத்துக்கு டத்தோ நோர்லிசா உதவி.

பினாங்கு தேசிய முன்னணி மகளிர் பகுதி தலைவியின் உடனடி உதவிக்கு டாக்டர் ச.குமரேசன் நன்றி செபராங் ஜெயா ஜூலை 31-பினாங்கு மாநில தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு தலைவி  டத்தோ நோர்லிசா அப்துல்…

அலை ஒளியின் செய்தியால் டத்தோ மரியதாஸ் கருணை காட்டினார்.

அகல்யாசெபராங் ஜெயா, ஜூலை 28 –நாடறிந்த அலை ஒளி சமூக ஊடகத்தின் செய்தியால் வர்த்தகப் பெருமகனார் டத்தோ மரியதாஸ் கோபால் வறுமையில் வாடி நின்ற வெங்கட்ராமனுக்கு உதவிகரம்…