English Tamil Malay

புத்ரா ஜெயா

மடானி அரசின் இந்திய சமூதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய முயற்சி

டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் புதரா ஜெயா 17-மதானி அரசு இந்திய சமூதாயத்தின் “தொழில்முனைவோர் வலுவூட்டும் திட்டம்” என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது…

போக்குவரத்து அதிகாரிகள் உடலில் கேமரா பயன்படுதுவர்.அமைச்சர் அந்தோணி லோக்

புத்ராஜெயா ஜன 6- போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று தெரிவித்ததாவது, சாலை போக்குவரத்து துறையின் (JPJ) அதிகாரிகளின் செயல்பாடுகளில் நெறிமுறையையும் தெளிவையும் உறுதிப்படுத்த உடல் கேமரா…

மக்களின் ஒற்றுமைக்கு விளையாட்டு ஒரு தளமாக அமைகிறது

புத்ரா ஜெயா அக் 15-மக்களின் ஒற்றுமைக்கு விளையாட்டு ஒரு தளமாக அமைவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.மதம், இனம் மற்றும் சமய…

2024/2025 இரண்டாம் அமர்விற்கான பொலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பாடப்பிரிவுகள் புத்ராஜெயா அக்டோபர் 6- 2024 – மகிழ்ச்சியுடன் அறிவிக்கப்படுகிறது, 2024/2025 இரண்டாம் அமர்விற்கான 36 பொலிடெக்னிக் மற்றும் 103 சமூகக் கல்லூரிகளில்…

குன்மிங்-பினாங்குக்கு பாத்திக் ஏர் புதிய விமான சேவை

புத்ரா ஜெயா செப் 28சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் சீனாவின் குன்மின் மற்றும் பினாங்கு விமானத்திற்கு இடையே பாத்திக் ஏர் புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது.சீனாவின் இரண்டாம்…

இந்திய சமூகத்தின் நலன்களை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை

புத்ரா ஜெயா, 25:இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்களை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார். இந்திய சமூகத்திற்கு கல்வி,…

இந்திய சமூகத்திற்கு மின் சுடலை நிர்மாணிப்பிற்கு 2 கோடி ஒதுக்கீடு – பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா செப் 24 – இந்திய சமூகத்திற்கு மின் சுடலை நிர்மாணிப்பிற்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். ஜொகூர் (2),…

ஆறாம் ஆண்டு, படிவம் 3 மாணவர்களுக்காண UPSR, PT3 தேர்வுகள் மீண்டும் கொண்டு வரப்படாது

மலேசியக் கல்வி அமைச்சு திட்டவட்டம். தி.கிரிஷன் புத்ராஜெயா, செப் 24 -அண்மையக் காலமாக UPSR, PT3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டுமென கோரிக்கைகள் அதிகமாக எழுந்துள்ள…

சமய கலந்தாலோசனை மன்றத்துடன் பேச்சுவார்த்தை 

புத்ரா ஜெயா செப் 19-அரசாங்க இலாகா மற்றும் அமைப்புகளில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் அதிகாரிகளை அமர்த்துவது குறித்து  பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மட்டும் தாவோ சமயங்களுக்கான மலேசியக் கலந்தாலோசனை மன்றத்துடன் சிறப்புச் சந்திப்பு நடத்தப்பட்டது.  இந்த…

ஒதுக்கீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிபந்தனைகளில் விசித்திரமாக எதுவும் இல்லை

புத்ரா ஜெயா செப் 3-எதிர்க்கட்சி எம்பிக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிபந்தனைகளில் விசித்திரமாக எதுவும் இல்லை என பிரதமர் இலாக்கா (சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர்…