English Tamil Malay

புத்ரா ஜெயா

தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடர வேண்டும்.

புத்ரா ஜெயா மார்ச் 30-மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் கூறினார். அரசாங்கம் தனது…

முஹிடின் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்

புத்ரா ஜெயா மார்ச் 9முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் படுவார் என பெரித்தா ஹரியான் செய்தி கூறியது. இந்த தகவலை…

டிஜிட்டல் மயமான சாலை வரி, வாகனம் ஓட்டும் லைசன்ஸ் -பொதுமக்கள் வரவேற்பு!

புத்ரா ஜெயா பிப் 11வாகனங்களுக்கான சாலை வரி, வாகனமோட்டும் லைசென்ஸ் ஆகியவை டிஜிட்டல் படமாக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் இந்த புத்தாக்க…

ஊழலை துடைத்தொழிக்க மனிதவள அமைச்சு தீவிரம்.

புத்ரா ஜெயா பிப் 7ஊழலை துடைத்தொழிக்க மனிதவள அமைச்சு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் கூறினார்.அது மட்டுமின்றி நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தமது அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றார்…

செம்பனை பொருட்கள் தடை அகற்றம்: மனிதவள் அமைச்சர் வரவேற்றார்

புத்ரா ஜெயா பிப் 6சைம் டார்பியின் செம்பனை பொருட்கள் இறக்குமதி தடை அகற்றப்பட்டதை மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் வரவேற்றார். சைம் டார்பி பிளான்டேஷன் பெர்ஹாட் நிறுவனத்திற்கு…

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் இடம் பெறுவார்

புத்ரா ஜெயா ஜன 25தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் ஒருவர் விரைவில் இடம் பெறுவார் என மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் கூறினார். இந்த விவகாரம்…

இதர துறைகளிலும் அந்நிய தொழிலாளர்களை அமர்த்துவது குறித்து அரசு பரிசீலனை

பத்து காஜா ஜன 21நாட்டில் இதர துறைகளிலும் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்வது குறித்து அரசாங்கம் பரிலித்து வருவதாக மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கூறினார். தற்போது…

பழைய மரபை கைவிடுங்கள்..!

புத்ரா ஜெயா ஜன 21தமது அமைச்சின் ஊழியர்கள் பழைய மறுமை கைவிட்டு விட்டு பணியில் கவனம் செலுத்த வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்…

துணை பிரதமரின் சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் காலமானார்

புத்ரா ஜெயா ஜன 15இந்திய விவகாரங்களுக்கான துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடியின் சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் இன்று காலமானார். 52 வயதுடைய ரமேஷ் ராவ்…

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு உதவ தமிழ் பள்ளிகள் தொடர்பு கொள்ளலாம்

புத்ரா ஜெயா ஜன 10வறுமையில் உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் உள்ள தமிழ் பள்ளிகள் தம்மை தொடர்பு கொள்ளலாம் என துணை பிரதமர் டத்தோஸ்ரீ…