English Tamil Malay

Month: June 2023

வேட்புமனு தாக்கலுக்கு 3 வாரம் இடைவெளி இருக்க வேண்டும்.முதல்வர் செளவ் குவான் இயோவ்

ஜோர்ஜ்டவுன் ஜூன் 29 சட்டமன்றம் கலைக்கப்பட்டு 3 வாரங்களுக்குப் பிறகு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் அது பொருத்தமாக இருக்கும் என பினாங்கு பராமரிப்பு முதலமைச்சர் சௌ கோன் யாவ் கூறினார். அப்படிச் செய்யப்பட்டால் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் இயந்திரங்களைத் தயார் செய்ய…

ஒற்றுமை அரசாங்கம் கவிழுமா?-ஹாடியின் கூற்று அடிப்படையற்றது

பெட்டாலிங் ஜெயா ஜூன் 27பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் விரைவில் கவிழும் என பாஸ் தலைவர் ஹாடி அவாங்கின் கூற்று அடிப்படையற்றது என…

ஜூரு,தாமான் மாங்கா மக்கள் சந்தித்தார் செள குவான் இயோ.

ஜூரு ஜூன் 26 பினாங்கு மாநில முதலமைச்சரும் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான செள குவான் இயோவ் ஜூரு தாமான் மங்கா,தாமான் பீனாங் ஆகிய பகுதியில்…

புத்ரா ஜெயாவின் வெ 211 மில்லியன் ஒதுக்கீட்டில் பினாங்கில் 1,000 பிபிஆர் வீடுகள்

ஜோர்ஜ்டவுன் மே 23புத்ரா ஜெயாவின் வெ 211 மில்லியன் ஒதுக்கீட்டில் ஒரு பகுதியாக பினாங்கில் 1,000 பிபிஆர் வீடுகள் கட்டித் தரப்படும் என ஊராட்சி துறை அமைச்சு…

இந்திய சிறு தொழில் வியாபாரிகளுக்கு சிறப்பு தொழில் பயிற்சி பட்டறை

கிள்ளான் ஜூன் 23 -இந்திய குறுந் தொழில் செய்பவர்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பயிற்சி பட்டறை எதிர்வரும் ஜூலை 2…

இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் 9 ஆவது அனைத்துலக யோகா கொண்டாட்ட தினம்

பத்துகேவ்ஸ் ஜூன் 24இங்குள்ள இந்திய தூதரகத்தில் ஏற்பாட்டில் 9 ஆவது அனைத்துலக யோகா கொண்டாட்ட தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை 8 மணிக்கு பத்து மலை அடிவாரத்தில்…

மாணவர்களுக்கு அமைதியைக் கற்றுத்தரக் கேளிக்கை நிகழ்ச்சிகள்

கோத்தா கினபாலு ஜூன் 23-கேளிக்கை நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களுக்கு அமைதியைக் கற்றுத்தர உலக அமைதி இயக்கமான HWPL பட்டறை ஒன்றை இங்கு அண்மையில் ஏற்பாடு செய்தது.இந்த அமைதி பட்டறை கடந்த ஜூன் 17 ஆம் தேதி…

பினாங்கு வீடமைப்பு கொள்கை: என்னை நேரில் வந்து சந்தியுங்கள்

ஜோர்ஜ்டவுன் ஜூன் 21பினாங்கு வீடமைப்பு கொள்கை குறித்து குறை கூறி வரும் தரப்பினர் அது குறித்து விளக்கம் பெற தம்மை நேரில் வந்து சந்திக்கும்படி பினாங்கு ஆட்சி…

மெட்ரிக்குலேசன் இடங்கள் மீதான வணக்கம் மலேசியா செய்தி சரியானதல்ல

புத்ரா ஜெயா ஜூன் 21தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியின் புகைப்படத்தை இணைத்து இந்திய எம்பிக்களுடனான சந்திப்பின் போது…

கெடாவில் 3 தொகுதிகளில் கெராக்கான் போட்டியிடும்

கோலாலம்பூர் ஜூன் 20-விரைவில் நடைபெறவிருக்கும் கெடா சட்டமன்றத் தேர்தலில் கெராக்கான் 3 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் டோமினிக் லாவ் கூறினார். தொகுதி…