English Tamil Malay

கூலிம்

ஹென்றீட்டா தோட்ட சிவ ராஜ முனீஸ்வரர் ஆலய திருப்பணி.

அன்புடையீர் வணக்கம். ஹென்றீட்டா தோட்ட சிவ ராஜ முனீஸ்வரர் ஆலய திருப்பணி. அன்பர்களே ஆலய திருப்பணிக்காக நன்கொடை திரட்டும் நடவடிக்கையாக ஆலய கட்டுமானப்பணிக்கான செங்கல் உங்கள் பெயர்…

கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி

தி.கிரிஷன் கடந்த 20/2/2025 வியாழக்கிழமை பள்ளி அளவிலான குறுக்ககோட்டப் போட்டி கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. ஆண்டு 3 முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள் என…

பாயா பெசார் கருமாரியம்மன் ஆலயத்தில் அருணகிரிநாதர் விழா

டி.கிரிஷன் பாயா பெசார் டிச 30-லுனாஸ், டிசம்பர் 30 – கடந்த சனிக்கிழமை பாயா பெசார் கருமாரியம்மன் ஆலயமும் மலேசிய முருக பக்திப் பேரவையும் இணைந்து அருணகிரிநாதர்…

“அருணகிரிநாதர் விழா 2024”

அருள்மிகு அன்னை ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் பாயா பெசார் லுனாஸ் தென் கடாரமும்மலேசிய முருக பக்தி பேரவையும் இணைந்து நடத்தும் “அருணகிரிநாதர் விழா 2024” நாள்: 28/12/2024…

கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியில் சிற்றுண்டி தினம்

தி.கிரிஷன்பாயா பெசார், நவம்பர் 12 – கடந்த சனிக்கிழமை காலை 8 தொடங்கி மதியம் 2.30 வரை கோ சாரங்கபாணி தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க…

பாயா பெசார் அன்னை கருமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா

தி. கிரிஷன்கெடா அக் 15 – மலேசியா தென் கடாரத்தில் பாயா பெசாரில் அருள்மிகு அன்னை கருமாரிம்மன் ஆலயம் உள்ளது. அங்குக் கடந்த 3 அக்டோபர் 2024…

அமான் ஜெயா கராத்தே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்

கூலிம் செப் 16புதிதாக திறக்கப்பட்டுள்ள இங்குள்ள அமான் ஜெயா கராத்தே பயிற்சி மையத்தில் கராத்தே பயிற்சி பெற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர் என அப்பயிற்சி மையத்தின் தலைமை பயிற்றுனர்…

டாக்டர் எம்.கே.முரளியின் மணிவிழா.

அகல்யாகூலிம், செப்.3 -கடாரம் கண்டெடுத்த அருந்தமிழன், கூலிம் வட்டாரத்தின் மருத்துவர், மலேசியத் திராவிடர் கழகத்தின் கொட்டும் முரசு, அருமைத் தோழர் டாக்டர் எம்.கே.முரளி அவர்களின் மணிவிழா கொண்டாட்டம்…

மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் முற்றோதல்

தி. கிரிஷன் பாயா பெசார், செப் 3- மலேசிய நால்வர் மன்றம், கெடா மாநிலமும் பாயா பெசார் அன்னை கருமாரியம்மன் ஆலயமும் இணைந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை…

சி மா அபிமாலாவின் தளும்பிய தடாகம் நூல் வெளியீட்டு விழா.

செல்வம் சடையன் கெடா.செப் 1- நாடறிந்த எழுத்தாளர் சி ம அபிமாலாவின் தளும்பிய தடாகம் எனும் கவிதை நூல் வரும் 9 மாதம் 21-ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை…