English Tamil Malay

கோலாலம்பூர்

மலைச்செல்வன் முத்தமிழ் மன்னர் சகோதரர்களின் தாயார் திருமதி வேலாயி காலமானார்

கோலாலம்பூர் மார்ச் 28- தமிழ்ப் பத்திரிக்கையைச் சேர்ந்த திரு மலைச்செல்வன் மற்றும் முத்தமிழ் மன்னன் சகோதரர்களின் தாயார் திருமதி வேலாயி அம்மாளின் மறைவுச் செய்தியை அறிந்து  வட மலேசிய தமிழ் பத்திரிக்கை நிருபர்கள் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் செல்வம் சடையன் அறிக்கை ஒன்றில்…

இந்தியப் பாரம்பரிய தொழில் துறைகளுக்கான அந்நியத் தொழிலாளர் விண்ணப்பம் மீண்டும் திறக்க பரிசீலனை.

கோலாலம்பூர் மார்ச் 24-முடிதிருத்தும் நிலையங்கள், ஜவுலிக் கடைகள் மற்றும் நகைக்கடைகளுக்கு  விதிக்கப்பட்ட  அந்நியத் தொழிலாளர் தடை குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக மனித வள…

படைப்பாற்றலே இறைவன் மனிதனுக்குக் கொடுத்த மாபெரும் சக்தி தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் !

அகல்யாகோலாலம்பூர், மார்ச், 15 +படைப்பாற்றல் என்பது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த மாபெரும் சக்தியாகும். ஆகையால், பெண்கள் உட்பட அனைவரும் புதிய திறமையை அல்லது கலையை வளர்த்துக் கொள்வது…

கட்டுப்படியான தூய்மையான எரிபொருள் அவசியம்

கோலாலம்பூர் மார்ச் 16இந்நாட்டில் உள்ள பயனீட்டாளர்களுக்கு கட்டுப்படியான தூய்மையான எரிபொருள் மிக அவசியம் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) வலியுறுத்தியது. உலகளாவிய பருவ நிலையின்…

தமிழ் ஊடகவியாளர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பேன்

தமிழ் ஊடகவியாளர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பேன் என்று தொழில் முனைவர் கூட்டுறவு கழக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்கள்…

டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன் MCPF உச்ச மன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கோலாலம்பூர் மார்ச் 14-மலேசியக் குற்றத் தடுப்பு அறவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினராக டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன் தேர்வு பெற்றார். கடந்த சனிக்கிழமை செராஸ் காவல் துறை கல்லூரியின் சுல்தான் ஹாஜி அமாட்…

கடந்த ஆண்டு பயன்படுத்தப்படாத மித்ரா நிதி இவ்வாண்டு பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா?

கோலாலம்பூர் மார்ச் 14கடந்த ஆண்டு பயன் படுத்தப்படாத மித்ரா நிதி இவ்வாண்டு பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா என முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கேள்வி எழுப்பினார். ஏழை…

உணவகங்களில் விலையேற்றம் கண்காணிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர் மார்ச் 8உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கண்காணிக்கப்பட வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் எஸ்பி.பிரேம் வலியுறுத்தினார். பெரும்பாலான உணவகங்களில்…

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு தேவை

கோலாலம்பூர் மார்ச் 8அண்மையில் ஜொகூரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு நீதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என பாக்காத்தான் ஹராப்பான் சிகாமாட் நாடாளுமன்ற…

முன்னாள் தேசிய விளையாட்டாளர்களுக்கு வேலை வாய்ப்புகள்

கோலாலம்பூர் மார்ச் 8முன்னாள் தேசிய விளையாட்டாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.…