English Tamil Malay

பெனாந்தி

பினாந்தி ஶ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.

பாரம்பரிய பண்பாட்டு ஆலயமாக திகழ்கிறது  பெனாந்தி, பெப்ரவரி 6-பினாந்தி அரா கூடா ஶ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் யாகசாலை…

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் பொங்கல்

விழா: மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தி. கிரிஷன் தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் இணைத்துப் பயிற்சி ஆசிரியர்களிடையே அவற்றைப் புகட்டித்…

பெனாந்தி ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

பெனாந்தி ஜன 8- BKE நெடுஞ்சாலையின் பக்கத்தில் அமைந்துள்ள புக்கிட் மெர்தாஜாம், பெனாந்தி எஸ்டேட் அரா கூடாஶ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற…

பெனாந்தி ஶ்ரீ மாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீபாவளி சிறப்புப் பூஜை

பெனாந்தி அக் 31-செபராங் பிறை மத்திய மாவட்டம் ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.பெனாந்தி மாக முத்து மாரியம்மன் ஆலய தலைவர் பாலன் நம்பியார்,நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் இந்த  சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். காலை தொடக்கம் ஶ்ரீ மாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் தொடங்கியது,இவ்வட்டாரத்தில் இந்தியப் பாரம்பரிய ஆலயமாக இந்த ஆலயம் தேர்வுக்காக பரிசீலனைக்கு அனுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் பழைமையான பாரம்பரியத்தின் கட்டமான பணிகளைப் பாதுகாக்கும் அளவில்,மேலும் புது வரவுக்காக ஆலய அலங்கார வறவேறபு வளைவு உட்பட்டவை அமைக்கப்பட்டுள்ளது. அன்மையில் ஶ்ரீ மகா முத்து மாரியம்மனுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன் வெள்ளி அங்கியும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது என்பதுடன் ஶ்ரீ ஜடா முனீஸ்வரர்  ஆலயம் உட்பட ஆலயங்களின்  பாதுகாவலராக பினாங்கு கலை,கலாச்சார சேவை நற்பணி மன்றத்தின் தலைவரா பாலன் நம்பியார் மற்றும் நிர்வாக குழுவினர் இருந்து விருகின்றனர்.  72 total views

பொது மக்கள் வாக்களிக்கும் கடமையை மறக்க வேண்டாம்.பிரதமர் அன்வார் இப்ராஹிம்.

பெனாந்தி ஆக 12- நாட்டில் நடக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில்,மக்கள் காலையில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டுமெனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். நாட்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தல் சுமுகமாகவும்,விரைந்து  நடைபெறுவதாகத் தெரிவித்தார். தேர்தல் பரப்புரைகள் யாவும் முடிந்து விட்டதால்,இன அனைவரும்…