English Tamil Malay

சுங்கை பட்டாணி

“உலகம் சுற்றும் வாலிபன் எம் ஜி ஆர் பொன் விழா கலை இரவு”

வெண்ணிற ஆடை நிர்மலா சிறப்பு வருகை (சத்யா பிரான்சிஸ்) சுங்கை பட்டாணி மார்ச் 29-பிரபல சினிமா நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தலைமையில் ஆர். வி. எஸ்.…

நினைப்பது நிறைவேறும்!கிறிஸ்துமஸ் சிறப்பு கலை நிகழ்ச்சி

அகல்யாசுங்கை பட்டாணி டிச, 21 –எதிர் வரும் 23.12.2023 சனிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கெடா மாநில எம் ஜி ஆர் மனித நேய மன்றம் ”…

இந்திய நல வாழ்வு நற்சேவை மன்ற ஏற்பாட்டில் தலமைதுவப் பயிற்சி முகாம்

சுங்கை பட்டாணி கெடாசெப் 4-கெடாவில் மிக சிறப்பான முறையில் கடந்த பல ஆண்டுக் காலமாக செயல்பட்டு வரும் சுங்கை பட்டாணி இந்திய நல வாழ்வு நற்சேவை மன்றம்…

ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா.

லாபத்தை குறிக்கோளாக கொள்ளாமல் நாட்டு மக்களின் சுகாதார நலனுக்கு சுகாதார மையம் அமைக்கபடும்.தான் ஸ்ரீ எஸ்.எ.விக்னேஸ்வரன். சுங்கைப் பட்டாணிமே 30 மலேசியாவில் மிகச் சிறந்த பல்கலைக் கழகமாகத்…

சமூக சேவையில்,முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட மேஜர் குணசேகரன் அறிவுறுத்து.

சுங்கைப் பட்டாணி மார்ச் 29 கடந்த 15 ஆண்டுக் காலமாக மிகவும் ஆரோக்கியமாக உறுப்பினர்களின் துணையோடு வீர நடைபோடும் மலேசியக் கெடா பெர்லிஸ் இந்திய முன்னாள் முப்படை வீரர்களின்  அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி…

கெடா இந்திய தொழிலியல் வர்த்தகர் சங்கத்தின் வெள்ளி விழா.

தொழில் முனைவர்களுக்குக்  கடார வணிக விருது வழங்கி கௌரவிப்பு. சுங்கைப் பட்டாணி மார்ச் 14-இந்திய வணிகர்கள் இந்நாட்டில் பல்வகை பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகின்றனர் அதில் முடி திருத்தும் துறை,நகைக்கடை துறைக்கு அன்னியத்…

தேன் சிட்டுக் குரலில் கானப்பறவை மலர் விழிக்கு மெல்லிசை விருது

அகல்யாகடாரம், பிப், 26 -தேன் சிட்டுக் குரலில் ஒரு  கானப்பறவையான  மலர் விழி இராஜேந்திரன் மெல்லிசை குயில் வாணி ஜெயராம் என்ற அந்த மந்திரப் பாடகியை கண்முன் கொண்டுவந்து கவலை மறக்கச் செய்தார். சுங்கைப் பட்டாணி,…

ஆலயமும், சமயமும் சமுதாயத்தை இணைக்கும் பாலமாக செயல்பட வேண்டும்.

சுங்கைப்பட்டாணி, பிப். 7-ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்ற தைப்பூச திருவிழாவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார். அந்நிகழ்வில் அவர்…

மருத்துவச் சிகிச்சை நிதிக்கு உதவியை நாடுகிறார் சத்தியவாணி செல்லா.

சுங்கைப்பட்டாணி டிச 13-நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பின்னர் சாலை விபத்து ஒன்றில் சிக்கிக் காயமடைந்த நிலையில் வாழும் குடும்பமாது பொது மக்களின் உதவிவை நாடுகிறார். தமது காலில் ஏற்பட்ட காயத்துக்கு  மருத்துவச் சிகிச்சைக்காகப் பெற்று வரும் அவர் வருமானமின்றி இருப்பதால் தமக்கு உதவி  தேவைப்படுவதாக அவர் கூறினார்.…

கோலக்கெட்டில் சுப்ரமணியர் ஆலயத்திற்கு வெ 35,000 நன்கொடை

சுங்கைப் பட்டாணி செப் 9இங்குள்ள கோலக்கெட்டில் சுப்ரமணியர் ஆலயத்திற்கு பாக்காத்தான் ஹராப்பான் புக்கிட் செலாம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் இரங்கசாமி வெ 35,000 நன்கொடை வழங்கினார். இந்த…