English Tamil Malay

Month: April 2024

நிறைவான சம்பள கொள்கையைக்  கடைப்பிடிக்க வேண்டும் 

தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி புத்ரா ஜெயா ஏப் 30-மலேசியா ஒரு நிறைவான சம்பள கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என தமது தொழிலாளர் தின செய்தியில் பிரதமர் இலாகா (சட்டம் மற்றும்…

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளார் மன்றத்தின் ஏற்பாட்டில்காடாரக் குறுங்கதைப் பரிசளிப்பு விழா

சுங்கை பட்டாணி, ஏப்ரல் 30 – கடந்த 27/04/2024 சனிக்கிழமையன்று காலை மணி 10க்கு இயல் மன்றத்தின் ஏற்பாட்டில் கடாரக் குறுங்கதைப் பரிசளிப்பு விழா சிறப்பாகவும் நேர்த்தியாகவும்…

கேகேபி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இனப் பிரச்சனைகள் தூண்டுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்

பெட்டாலிங் ஜெயா ஏப் 30எதிர்வரும் கோல குபுபாரு(கேகேபி) சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மத மற்றும் இனப் பிரச்சனைகள் தூண்டி வருவதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என…

பெலாம் தோட்ட மண்ணின் மைந்தர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி

மகா மஹா முத்துமாரியம்மன் ஆலய உறுப்பினர்கள் பதிவு முகாமும் பாயா பெசார், ஏப்ரல் 29 – கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பெலாம் தோட்டத்தின் மண்ணின் மைந்தர்களும் அவர்தம் குடும்பத்தினர்களும்…

இந்தியாவில் கோழிக்கோடு மற்றும் குவாஹாத்தி நகர்களுக்கு சிறகடிக்கிறது ஏர் ஆசியா

செப்பாங் ஏப் 29இந்தியாவில் கோழிக்கோடு மற்றும் குவாஹாத்தி நகர்களுக்கு தனது விமான சேவைகளை ஏர் ஆசியா விரிவாக்கம் செய்துள்ளது.இதன் வழி இந்தியாவில் 14 மற்றும் 15 நகர்களுக்கு…

இந்திய கலாச்சார மையத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா

கோலாலம்பூர், ஏப்.25-கோலாலம்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் இந்திய கலாச்சார மையத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 16 ஏப்ரல்…

குறுக்கோட்டப் போட்டியில் 2,500 போட்டியாளர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர் ஏப் 25-கூட்டரசுப் பிரதேச, கோலாலம்பூர் தடகள சங்கத்தின் குறுக்கோட்டப் போட்டியில் சுமார் 2,500 போட்டியாளர்கள் பங்கு பெற உள்ளனர்.இந்த போட்டி எதிர்வரும் ஜூலை 14 ஆம்…

தமிழ் இலக்கிய உலகின்மாபெரும் அறிஞர்.டாக்டர் மு.வரதராசனார்!

பிறந்த நாள் கட்டுரை (கரிகாலன்) தமிழ் இலக்கியம், கல்வி மற்றும் மொழியியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய முன்னோடி அறிஞர் டாக்டர் மு. வரதராசன் ஆவார் . அவர்…

30 குறுநூல்கள் வெளியீடு:ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள் சாதனை

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்-25 மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத் துவான்கு பைனூன் வளாகத் தமிழ் ஆய்வியல் துறையைச் சார்ந்த பதினைந்து தமிழ் ஆய்வியல் மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த…

பர்காத் நிறுவனத்தின் ஹரி ராயா விருந்தோம்பல்.

(சத்யா பிரான்சிஸ்) பினாங்கு ஏப்ரல் 25-பர்காத் நிறுவனத்தின் ஹரிராயா விருந்தோம்பலில் 500க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என பர்காத் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ பர்காத் அலி…