English Tamil Malay

Month: April 2021

முகைதீன் அரசுக்கு ம இ கா முழு ஆதரவு

அகல்யா கோலாலம்பூர், ஏப 3-டான் ஸ்ரீ முகைதீன் தலைமையில் இருக்கும் பெரிகாத்தான் அரசாங்கத்தை ம இ கா தொடர்ந்து ஆதரிக்கும் என்று டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.ம…

பினாங்கு இந்திய விளையாட்டு மன்றத்தின் 31 வது பூப்பந்து போட்டி.

ஆர்.தசரதன் கடந்த 31 ஆண்டுக்காலமாக பினாங்கு மாநிலத்தில் பினாங்கு இந்திய விளையாட்டு மன்றம் தோற்றம் கண்டு வருகிறது. இந்திய விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு மன்றமாக இம்மன்றம் திகழ்ந்து…

தேரீர் விடுதி திறந்துள்ள இளம் பெண் விநோதினி முயற்ச்சிக்கு பாராட்டு

ஆர்.தசரதன் சுங்கை பக்காப் ஏப் 3- சுங்கை பக்காப் நகரில்,சொந்த முயற்ச்சியில் தேரீர் விடுதி ஒன்றை திறந்து பாராட்டினை பெற்றார் இந்திய இளம் பெண் விநோதினி த/பெ…

இந்திய பெண் தொழில் முனைவர்களை உருவாக்க இலக்கு.

பினாங்கு பெண் அழகு கலை நிபுணர்கள் (பெமுவா) இரவு விருந்தில் ஒன்றுக்கூடல். ஆர்.தசரதன். பினாங்கு ஏப்-2 அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பினாங்கு பெண் அழகு கலை…

அம்னோ படுதோல்வி அடையும்

அகல்யா கோலாலம்பூர், ஏப் 2-வரும் பொதுத்தேர்தலில் அம்னோ தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடைந்து விடும் என்று பாஸ் கட்சி எச்சரித்துள்ளது.கூட்டணி அமைத்து போட்டி போட்டால் மட்டுமே வெற்றி…

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் விருது

ஆர்.தசரதன் சென்னை, ஏப் 1நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும்.இதற்கு முன்னர்…

அமைச்சர் பதவியை ராஜினாமா இல்லை என்கிறார் சப்ரி யாக்கோப்

ஆர்.தசரதன் கோலாலம்பூர், ஏப் 1பெரிகாத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து அம்னோ அமைச்சர் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி விலகும் படி அம்னோ மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும்…

அம்னோ அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகள்

ஆர்.தசரதன் கோலாலம்பூர், ஏப் 1பதவி விலக மறுத்த வரும் அம்னோ அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகள் என்று முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் சாடினார்.மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்…

Boulder Valley Glamping இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளம்.

ஆர்.தசரதன் பினாங்கு மாநிலத்தில் தெலோக் பஹாங்கில் Boulder Valley Glamping சுற்றுலா துறைக்கு பிரமான்ட இடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் நாகேஸ்வரன் பிள்ளை…