English Tamil Malay

Month: September 2021

மலேசிய இந்து இளைஞர் பேரவையின் முன்னாள் துணைத் தலைவர் இரா.கிருஷ்ணன் காலமானார்.

பத்து காஜா செப் 27-மலேசிய இந்து இளைஞர் பேரவையின் முன்னாள் துணைத் தலைவரும்,தேசிய முன்னாள் பொதுச் செயலாளரும், மலேசிய இளைஞர் மன்றத்தின் தேசிய முன்னாள் பொருளாளருமான கிருஷ்ணன்…

மருந்தக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம்

கோலாலம்பூர், 25 செப்டம்பர் — கொவிட்-19 நோயுடன் வாழ பழகிக் கொள்வதற்கு தயாராகி, நாடு எண்டமிக் கட்டத்திற்குள் நுழையவிருப்பதைத் தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்வதிலும் மக்களுக்கு வழிகாட்டுவதிலும்…

வசதிக் குறைந்த இரு குடும்பங்களுக்கு பொருளுதவி

நிபோங் தெபால் செப் 26-நிபோங் தெபால் மக்கள் தொகுதி சார்பில் புக்கிட் பஞ்சோர் மற்றும் தாமான் பெர்ஜாயா குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான மளிகை…

மாணவனுக்கு மடிக் கணினி வழங்கினார் அரசு

தம்பின் செப் 26இங்கு பத்தாங் மலாக்காவில் உள்ள இந்திய மாணவர் ஒருவருக்கு மடிக் கணினி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.புருடென்ஷல் காப்புறுதி நிறுவனத்தின் யுனிட் நிர்வாகியான வோங் கிம் போ…

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு துரோக செயல் அல்ல

கோலாலம்பூர் செப் 26அரசாங்கத்துடன் பாக்காத்தான் ஹராப்பான் கையெழுத்திட்டுள்ள இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு துரோக செயல் அல்ல என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்…

திறன் பயிற்சிகளை கண்காணிக்க வழிமுறை

கோலாலம்பூர், 26 செப்டம்பர் — நாட்டில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள் ஆக்கப்பூர்வமாக இருப்பதைக் கண்காணிக்க, அந்த திறன் பயிற்சிகளை ஒருங்கிணைந்து கண்டறியும் முறை ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது. மனிதவள…

5,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம்

கோலாலம்பூர், 26 செப்டம்பர்– அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் மூலம், 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு,…

தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி குறித்து கவலை வேண்டாம்

கோலாலம்பூர், 26 செப்டமபர் — சுகாதார அமைச்சிடம் இருந்து பெறப்படும் தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் சுகாதார ஊழியர்களால் மேற்கொள்ளப்படுவதால், இது குறித்து பொதுமக்கள் கவலை…

மாநிலங்களுகிடையிலான பயண தடை 3 வாரங்களில் அகற்றப்படலாம்

ஜோகூர்பாரு, 25 செப்டம்பர் — இன்னும் மூன்று வாரங்களில் மாநிலம் கடந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில், பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை…

உணவகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளன.

கோலாலம்பூர், 26 செப்டம்பர் — கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக, பல உணவக உரிமையாளர்கள் பணியாளர்கள் பற்றாக்குறை…