English Tamil Malay

Month: May 2021

குமாரி சுமதியின் கருணைப் பார்வை!

அகல்யா பட்டர்வொர்த் மே 25-பினாங்கு பாரம்பரிய சமூகநல இயக்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் குமாரி சுமதி, தன் இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் துணையோடு இந்த கோவிட்-19…

வாடிக்கையாளர்கள் இல்லாமல் வருமானம் இழந்தோம்.

கீரின் லென்ட் இந்திய வியாபாரிகள் தவிப்பு ஆர்.தசரதன் ஜோர்ஜ்டவுன் மே 25- நடமாட்டு கட்டுப்பாடு 3.00 ஆலையில் வாடிக்கையாளர் இல்லாமல் வருமானம் இழந்து சிரமத்தை எதிர் நோக்குவதாகக்…

கிளான ஜெயா இரு ரயில்கள் மோதிய சம்பவம்,47 பேர் படுகாயம்.

போக்குவரத்து அமைச்சு விசாரணை நடத்த உத்தரவு! ஆர்.தசரதன் சிலாங்கூர் மே 25-கிளானா ஜெயா வழித்தடத்தில் இரண்டு எல்ஆர்டி ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 47 பயணிகள் படுகாயமடைந்து…

தனது தாய் டயான மறைவுக்கு பிறகு,போதைப்பொருளுக்கு அடிமையாகினேன்.இளவரசர் ஹாரி.

தனது தாய் மறைவுக்கு பிறகு,தாம் போதைப்பொருளுக்கு அடிமையாகியமாக இளவரசர் ஹாரி கூறியுள்ளார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின்…

பிட்கோயின் தொழிற்சாலையில் கொள்ளை, 24 மணி நேரத்தில் எழுவர் கைது.

ஆர்.தசரதன் புக்கிட் மெர்தாஜம் மே23-செபராங் பிறை,மத்திய மாவட்டம் செரோக் தொக் கூன் பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் புகுந்து 50 பிட்கோயின் இயந்திரங்களைத் திருடிய எழுவர் அடங்கிய கும்பலை மத்திய செபராங் பிறை டி9 காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என மாவட்ட காவல் துறைத் தலைவர்…

பினாங்கு இந்து இளைஞர் பேரவை 50 குடும்பங்களுக்கு பொருளுதவி!

ஆர்.தசரதன் பினாங்கு இந்து இளைஞர் சமூக கடப்பாடாக,இங்குள்ள பட்டர்வொர்த் ஆர்எப் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் 50 வசதி குறைந்த குடும்பங்களுக்குப் பொருளுதவி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக…

அரசு விதிக்கும் கோவிட்-19 தொற்று விதி முறைகளை பின் பற்றுவோம் டத்தோ.சுகுமாறன் வழியுறுத்து.

ஆர்.தசரதன் சிலாங்கூர் மே 22- அனைவரும் ஒன்றிணைந்து நம்முடைய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் நடமாட்டு கட்டுப்பாடு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி கோவிட் 19 பெரும்  தொற்றிலிருந்து இருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று  தனது இரண்டாவது சிலாங்கூர் கால்பந்தாட்ட அணியினரை அணியின் நிர்வாகி டத்தோ பி.எஸ். சுகுமாரன்…

பினாங்கு குற்றவியல்துறை அதிரடியில் 35 லச்சம் மிதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!

ஆர்.தசரதன் ஜோர்ஜ்டவுன் மே22-பினாங்கு மாநில குற்றவியல் துறை அதிகாரிகள் கப்பாள பத்தாஸ்,ஜாலான் பெர்தாம் பகுதியில் போதைப்பொருள் வழக்கில் சந்தேக ஆடவர் ஒருவரைக் கைது செய்ததுடன் மேற்கொண்ட மேல்…

எதிர் கால வீடுகளை நிர்மணிப்பதில் ஐபிஎஸ் திட்டம் முன்னிலைப்பபடுத்தபடும்.முதல்வர் செள!

ஆர்.தசரதன் ஜோர்ஜ்டவுன் மே 22- நாட்டின் முதல் மாநிலமாக பினாங்கு மாநிலத்தில் ஐபிஎஸ் திட்டத்தின் மூலமாக எதிர்கால நிர்மாணிப்பு வீடுகள் அமைந்திருக்கும் என பினாங்கு முதலமைச்சர் செள…

டேசா வாவசான் குடியிருப்பின் 17-வது மாடியிலிருந்து ஆடவர் விழுந்து தற்கொலை.

ஆர்.தசரதன் புக்கிட் மெர்தாஜம் மே 22-செபராங் பிறை மத்திய மாவட்டம் டேசா வாவசான் குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி 17 மாடியிலிருந்து 45 வயது மதிக்கத் தக்க…