English Tamil Malay

தமிழக செய்திகள்

தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சியைமனித வள அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோலாலம்பூர் செப் 12தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சியை(NHCCE)2023மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். NHCCE 2023 இன் அமைப்பு, நிறுவனங்கள் மற்றும் மனித வள (HRD Corp) பயிற்சியாளர்கள்…

தமிழ் திரையுலகின் கலங்கரைவிளக்கம் திரு.பஞ்சு அருணாசலம்…!

மணமகளே மருமகளே வா வா – உன்வலது காலை எடுத்து வைத்து வா வாகுணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்கோவில் வாசல் திறந்து வைப்போம் வா…

பினாங்கு இந்திய பூப்பந்து அரங்கம் திறப்பு விழா கண்டது.

உலகத் தர பூப்பந்து விளையாட்டு வீரர்கள் உருவாக்க அறைகூவல் முதல்வர் செள குவான் இயோவ் பட்டர்வொர்த் ஜூன் -19 பட்டர்வொர்,தாமான் பாகானில் ரிம 20 லச்சம் மதிப்பில்   பூப்பந்து அரங்கம் கோலாகலமாகத் திறப்பு விழா கண்டது.இந்த திறப்பு விழாவை பினாங்கு மாநில முதலமைச்சர் செள குவான் இயோவ்,துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஷ் முனியாண்டி,டான் ஸ்ரீ இராமேஸ்,டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன்,டத்தோ்மரியதாஸ் கோபால் மற்றும் அழைக்கப்பட்ட சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து…

கெர்டாஜாட்டிக்கு முதல் விமான சேவையை தொடங்கியது ஏர் ஆசியா

சிப்பாங் மே 25மேற்கு ஜாவாவில் உள்ள கெர்டாஜாட்டிக்கு தனது முதல் விமான சேவையை குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தொடங்கியது.கடந்த மே 17 ஆம்…

பெனாந்தி தோட்ட முத்து மாரியம்மன் ஆலயத் தீமிதி திருவிழா .

அகல்யா புக்கிட் மெத்தாஜம், ஏப், 23 -தென் செபராங் பிறை, புக்கிட் மெர்த்தாஜாமில் அமைந்துள்ள பெனாந்தி தோட்ட  அருள்மிகு மகா முத்து மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா, 30-4-2023 ஞாயிற்றுக்கிழமை, மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலயத்தின் செயலாளர் பாலன் நம்பியார் கூறினார்.…

தமிழ்ப்பள்ளியில் பயின்றவர்களும் சாதனையாளர்களே.டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன்.

புக்கிட் மெர்தாஜம் ஏப்17-தமிழ்ப்பள்ளியில் பயின்றவர்கள் சிறந்த பண்பு நலன்கள், நன்னடத்தை மற்றும் சாதனைக்குரியவர்கள் என்று பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ்க.புலவேந்திரன்,மலேசிய இந்து சங்கம் புக்கிட் மெர்தாஜம் வட்டார பேரவையின் ஏற்பாட்டில் நடந்த  சித்திரைப் புத்தாண்டு…

சீனாவிடமிருந்து 170 பில்லியன் அந்நிய முதலீடு.

நாட்டு வரலாற்றில் சீனாவிடமிருந்து அதிகமான மீதலீடுகள்.அன்வார் இப்ராஹிம். சீனா ஏப்ரல் 1-நாட்டின் வரலாற்றில் அந்நிய முதலீட்டில் சீனா நாட்டிலிருந்து 170 பில்லியின் பெறப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். சீனாவிடமிருந்து இது வரை நாடு் பெற்ற அந்நிய முதலீடுகளில் அதிகமான ஒன்று…

ஸ்பான் தலைவராக சார்லஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம்.

கோலாலம்பூர் மார்ச் 28தேசிய நீர் சேவை வாரிய(ஸ்பான்) தலைவராக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2020 ஆம்…

கம்போடியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோலாலம்பூர் மார்ச் 28 கம்போடியாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் இதர துறைகளில் அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டது. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து சடங்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சேன் பார்வையிட்டதாக…

பேராசிரியர் ப. இராமசாமிக்கு உலக தமிழர் மாமனிதர் விருது.

உலக தமிழ் அறக்கட்டளை வழங்கியது. துபாய் மார்ச் 21-துபாயில் நடந்த உலக வர்த்தக பொருளாதார மையத்தின் ஏற்பாட்டில் நடந்த 9வது உலக தமிழர்கள் பொருளாதார உச்சி நிலை மாநாட்டில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர்…