English Tamil Malay

அகல்யா

கோலாலம்பூர். மார்ச் 3
கோவிட் நோயைத் தொற்று தடுப்பதற்காக தற்போது நாட்டில் முன்கள பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக முதியோர், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது .
இதுவரை 17 லட்சத்து 41,364 பேர் மை sejahtera வழி பதிந்து கொண்டுள்ளனர் என்று அறிவியல் துறை அமைச்சர் குரு தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 53,287 பேருக்கு தடுப்பூசி போடப்படுள்ளது என்று அவர் சொன்னார்

 206 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *