அகல்யா
கோலாலம்பூர், மார்ச் 2
தற்போது உள்ள பெரிகாத்தான் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த வாரம் இரண்டு கெஅடிலான் உறுப்பினர்கள் அணி தாவினர். இருப்பினும் அரசுக்கு போதுமான ஆதரவு இல்லை
அமனோவைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர் கள் நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு தருவார்களா எனபது கேள்வி குறி என்றார் அவர்.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு போதுமான ஆதரவு உள்ளது என்றார் அவர்
161 total views, 1 views today