தீபாவளியை கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் தமது தீபாவளி வாழ்த்தை பதிவு செய்வதாகவும் நம்மில் பலர் பல துன்பங்கள்,இழப்புகளை கோவிட் 19 தொற்று காலத்தில் எதிர்நோக்கினோம், அவையாவும் விலகி இனி பிரகாசமான வாழ்வாக அனைவருக்கும் அமைய வேண்டும் என வாழ்த்துவதாக டத்தோ,டத்தின் ர.சத்தியசீலன் அவர்கள் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
288 total views, 1 views today