செபராங் ஜெயா அக் 5 பினாங்கு மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது.
செபராங் ஜெயாவில் உள்ள தடுப்பூசி பொது மண்டபத்தில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் தடுப்பூசி மையங்கள் திறக்கப்படன.
விரைவில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவரமாக நடைபெறும் என ஆரசாங்கம்அறிவித்ததை தொடர்ந்து பினாங்கு மாநில அளவிலான ஆரம்ப,இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதிப்படுத்தத் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுடன் இணைந்து அவர்களின் பெற்றோர்கள் உடன் துணையாக வருகையளித்து மாணவர்கள் தடுப்பூசி பெற உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
263 total views, 1 views today