தம்பின் செப் 26
இங்கு பத்தாங் மலாக்காவில் உள்ள இந்திய மாணவர் ஒருவருக்கு மடிக் கணினி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
புருடென்ஷல் காப்புறுதி நிறுவனத்தின் யுனிட் நிர்வாகியான வோங் கிம் போ என்ற அரசு இந்த உதவியை வழங்கினார்.
அந்த மாணவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர் அந்த மாணவனிடம் மடிக் கணினியை வழங்கினார்.
வறுமையின் காரணமாக கல்வியை தொடர சிரமத்தை எதிர்நோக்கிய அந்த மாணவிக்கு இந்த மடிக்கணினி வழங்கப்பட்டதாக அரசு குறிப்பிட்டார்.
இந்த மடிக் கணினி
அந்த மாணவனின் கல்விக்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
200 total views, 1 views today