English Tamil Malay

பாடாங் செராய் ஜூலை 9 நாடாளுமன்றம் மூலமாகக் கூட்டரசு அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீட்டில் உணவு கூடைகளை  பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு.கருப்பையா இன்று எடுத்து வழங்கினார்,வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்றார் அவர்.

கூட்டரசு அரசாங்கம் ஒவ்வொரு நாடாளுமன்றத்துக்கு வெ 300,000 வழங்கிய நிலையில் வசதி குறைந்தவர்கள்,தனித்து வாழும் தாய்மார்கள் போன்ற பி 40 தரப்பினருக்கு உணவு கூடைககள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

 

 212 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *