பிறை ஜூன் 23
இங்குள்ள சை லேங் பார்க் பொதுச் சந்தையில் கோவிட் 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிறை சட்டமன்ற அலுவலகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்து சந்தைக்கு வருகை புரிபவர்களுக்கு இங்குள்ள வோங் கிளினிக்கை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 100 பரிசோதனை கிட்களை இலவசமாக வழங்கினார்.
மாநில துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் பி.ராமசாமி தமது சொந்த செலவில் நூறு வருகையாளர் களுக்கு இலவச பரிசோதனைக்கான செலவுகளை கேட்டுக்கொண்டார்.
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவின் அமலாக்கத்தால் சிரமத்தை எதிர்நோக்கி வரும் தரப்பினருக்கு இந்த இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
200 total views, 1 views today