English Tamil Malay

ஆர்.தசரதன்

ஜோர்ஜ்டவுன் மே 22- நாட்டின் முதல் மாநிலமாக பினாங்கு மாநிலத்தில் ஐபிஎஸ் திட்டத்தின் மூலமாக எதிர்கால நிர்மாணிப்பு வீடுகள் அமைந்திருக்கும் என பினாங்கு முதலமைச்சர் செள குவான் இயோவ் தெரிவித்தார்.

ஐபிஎஸ் திட்டத்தில் நிர்மாணிக்கபடும் வீடுகளை பல வீட்டுன் பாகங்களை தொழிர்சாலைகளில் வடிவமைக்கபட்டு இணைத்து பொரு த்தி வீடுகளை வடிவமைக்கூடிய நிலையில் நிர்மாணிப்பு அமைந்திருக்கும் என முதல்வர் செள விளக்கமளித்தார்.

 258 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *