ஆர்.தசரதன்/அகல்யா/மகேஸ்
உலக வாழ் அனைத்து முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும்,மலேசிய அலை ஒளி ஊடகத்தின் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான புனித தன்மை கொண்ட நேன்பினை ரமலான் மாதத்தில் பசி காத்து 30 நாள் நோன்பு நோற்று ஷாவால் மாதத்தில் மகிழ்ச்சி பொங்க சகோதரத்துவம் நிலைப் பெற உலக வாழ் மக்கள் இன்புற ஈகை பெருநாள் கொண்டாடி மகிழ்ந்திட இனிய பெருநாள் வாழ்த்துகளை உள்ளம் மகிழ கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அன்புடன்,
அலை ஒளி ஊடக நிர்வாகம்
343 total views, 1 views today