செபராங் ஜெயா பிப்-17 பினாங்கு மாநில ஐபிஎப் மகளிர் பகுதி மற்றும் இளைஞர் பகுதி ஏற்பாட்டில் பாடு ( PADU ) பதிவு வட்டார பொது மக்களின் வசதிக்காக செபராங் ஜெயா கேஆர்டி துனா சமூக மண்டபத்தில் எதிர்வரும் 3-3-2024 காலை மணி 9.00 தொடக்கம் மாலை மணி 4.00க்கு வரை பாடு குழுவினர்களின் உதவியுடன் நடைபெறும்.
ஆகையால் பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்
27 total views, 1 views today