English Tamil Malay

ஆர்.தசரதன்

கோலாலம்பூர், ஏப் 16
இதுவரை நாட்டில் 434,301 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்படுள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் அடாம் பாபா தெரிவித்தார்.
இதே காலக்கட்டத்தில் 671,589 பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்

 234 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *