35 ஆவது குறுக்கோட்ட போட்டியில் 1,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்
கோலாலம்பூர் செப் 13-கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் 35 ஆவது குறுக்கோட்ட போட்டியில் சுமார் 1,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.தலைநகர் மெர்போக் திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செப் 11 ஆம் தேதி காலை 6.45 மணிக்கு கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ. புலேந்திரன் மற்றும் ஸ்போர்ட்ஸ் டோட்டோ நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு தலைமை நிர்வாகி துங் கை சேக் இந்த போட்டியில் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இந்த … Continue reading 35 ஆவது குறுக்கோட்ட போட்டியில் 1,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed