அகல்யா
ஜெனீவா, மார்ச் 24
இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவிக்கப்பட்டனர். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனபடுகொலை மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை மீது ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதன் வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது.
பிரான்சு, ஜெர்மன், போலந்து, இத்தாலி, நெதர்லாந்து, பிரேசில். செக். குடியரசு, டென்மார்க் உட்பட 22 நாடுகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி வாக்களித்தன.
இந்தியா, நேப்பாளம் உட்பட 14 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
பிலிப்பினோ, சீனா, வங்காளதேசம், பாகிள்தான் உட்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
178 total views, 1 views today